| காலை நேரம் | நேரம் |
|---|---|
| நடை திறத்தல் | 05.00 |
| கணபதி ஹோமம் | 05.30 |
| அபிஷேகம் | 06.30 |
| உஷத்பூஜை, சீவேலி | 07.30 |
| உச்ச பூஜை | 10.30 |
| நடை சாத்துதல் | 11.00 |
| மாலை நேரம் | நேரம் |
|---|---|
| நடை திறத்தல் | 05.00 |
| மாலை பூஜை தீபாராதனை | 06.00 |
| இரவு பூஜை சீவேலி | 07.40 |
| ஹரிவராஸனம் & நடை சாத்துதல் | 08.40 |
கீழ்க்கண்ட பூஜைகள் தினமும் நடைபெறுகின்றன.
• கணபதி ஹோமம்
• அபிஷேகம்
கீழ்க்கண்ட பூஜைகள் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நடைபெறுகின்றன.
• ராகுகால பூஜை (வெள்ளிக்கிழமை மட்டும்)
• பகவதி பூஜை (வெள்ளிக்கிழமை மட்டும்)
• நவக்கிரஹ ஹோமம் (அபிஷேகம் – சனிக்கிழமை)
• நீராஞ்சனம் (சனிக்கிழமை மட்டும்)
அனுமதிக்கும் நேரம்:
காலை 5:00 மணி முதல் 10:50 மணி வரை
மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
நாகராஜா பூஜை:
ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர தினத்தில் காலை 8.15 மணியளவில் நடைபெறும். திருமணம், சந்ததி & நாகதோஷம் தொடர்பான பிரார்த்தனைகளுக்காக இந்த பூஜை செய்யப்படுகிறது.
மகாலட்சுமி பூஜை:
ஒவ்வொரு பௌர்ணமியும் இரவு 7.00 மணிக்கு நடைபெறும். குடும்ப & சௌபாக்கியம் வேண்டி அன்பர்கள் பங்கேற்கின்றனர்.
நட்சத்திர அர்ச்சனை & நவக்கிரஹ அர்ச்சனை:
அன்பர்கள் விரும்பும் தினத்தில் அர்ச்சனை செய்து தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் நடைமுறை உள்ளது.
முழுநாள் பூஜை:
அன்பர்கள் விரும்பும் தினத்தில் அவர்களது பெயரில் முழுநாள் பூஜை செய்து பிரசாதம் வழங்கப்படும்.
| வ.எண் | நேரம் | விபரங்கள் | தொகை (₹) |
|---|---|---|---|
| 1 | — | முழுநாள் பூஜை | 2,000 |
| 2 | 5:30 AM | கணபதி ஹோமம் | 300 |
| 3 | 6:30 AM | அபிஷேகம் | 1,200 |
| 4 | 8:15 AM | நாகராஜா பூஜை (ஆயில்யம்) | 700 |
| 5 | 8:30 AM | நவக்கிரஹ ஹோமம் & அபிஷேகம் (சனி மட்டும்) | 1,500 |
| 6 | 8:30 AM | நவக்கிரஹ அர்ச்சனை - 9 வாரங்களுக்கு (தபால்) (உள்நாடு) | 500 |
| 6 | 8:30 AM | நவக்கிரஹ அர்ச்சனை - 9 வாரங்களுக்கு (தபால்) (வெளிநாடு) | 1,000 |
| 7 | 9:00 AM | அன்னம் ஊட்டல் | 200 |
| 8 | 10:30 AM | ராகுகால பூஜை (வெள்ளி) | 700 |
| 9 | 6:00 PM | நீராஞ்சனம் (சனி மட்டும்) | 100 |
| 10 | 6:30 PM | புஷ்பாபிஷேகம் | 5,000 |
| 11 | 7:00 PM | பகவதி பூஜை (வெள்ளி) | 700 |
| 12 | 7:00 PM | மகாலட்சுமி பூஜை (பௌர்ணமி) | 700 |
| 13 | 8:15 – 8:50 PM | ரதபவனி | 2,000 |
| 14 | — | நட்சத்திர அர்ச்சனை (உள்நாடு) | 600 |
| 14 | — | நட்சத்திர அர்ச்சனை (வெளிநாடு) | 1,200 |
| 15 | — | 108 நெய் தீபம் | 2,000 |
| 16 | — | 54 நெய் தீபம் | 1,000 |
| 16 | — | 18 நெய் தீபம் | 330 |
| 17 | — | வெள்ளிக்கவசம் சாத்துதல் | 1,000 |
| 18 | — | எல்லா சந்நிதானங்களுக்கும் பூமாலை | 1,800 |
ஒவ்வொரு உத்திர நட்சத்திரத்தன்றும் மற்றும் அன்பர்கள் உபயம் ஏற்றுக்கொள்ளும் தினங்களிலும் பகவான் ஸ்ரீ ஐயப்பனின் ரதபவனி நடைபெறுகின்றது. மேலும் அன்பர்கள் விரும்பும் தினங்களில் புஷ்பாபிஷேகம் செய்யும் நடைமுறையும் உள்ளது.
பகவான் ஸ்ரீ ஐயப்பனுக்கு பிரம்மோத்ஸவ பூஜை வழிபாடுகள் மண்டல பூஜையின் போது 6 நாட்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத உத்திர நட்சத்திர தினத்தில் சுமார் 16,000 அன்பர்கள் பங்குபெறும் அன்னதானம் நடைபெறும். மாலை கொடியேற்றத்தால் விழா துவங்குகிறது. 5ஆம் நாள் பள்ளி வேட்டையும், நிறைவு நாளில் காவிரி ஆராட்டும், கொடியிறக்கமும் நடைபெறுகின்றன. வலம்புரி சங்காபிஷேகம் 2002 முதல் நடைபெறுகிறது. இப்பூஜைகள் அனைத்தும் சபரிமலை பிரதான தந்திரி தலைமையில் நடைபெறுகின்றன.
Name: Tiruchirappalli Sri Ayyappa Sangam
Bank: City Union Bank, Cantonment
S.B.Account no.: 500101010892683
IFSC: CIUB0000153
Branch: Tiruchirappalli – 620001
Those who remit the money online may WhatsApp details to +91 94448 61415 to receive prasadham.