திருச்சிராப்பள்ளி ஸ்ரீ ஐயப்ப சங்கம் தொடர்பான வருடாந்திர முக்கிய நிகழ்வுகள் மற்றும் வரலாற்று குறிப்புகள்.
| எண் | விவரம் | தகவல் |
|---|---|---|
| 1 | ஐயப்ப சங்கம் துவங்கியது | 11.08.1977 |
| 2 | சொந்தத்தில் இடம் வாங்கியது (மூலப் பத்திரங்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி ஸ்ரீ ஐயப்பசங்கம் என்ற பெயரில் உள்ளது) |
1978, 1979 |
| 3 | இடம் கொடுத்தவர்கள் | அய்யம்பாளையம் பண்ணை |
| 4 | ஐயப்ப விக்கிரஹம் வடித்த ஆண்டு / வடித்த இடம் / வடித்தவர் பெயர் | 1985 / நாகர்கோயில் / பட்டனாச்சாரியார் |
| 5 | முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது (ஸ்ரீஐயப்பன், கன்னிமூலை கணபதி, நாகராஜா, பகவதி) | 27.06.1985 |
| 6 | தியான மண்டபம் கட்டியது | 1986 |
| 7 | மணிமண்டபம் கட்டியது | 1987 |
| 8 | துவஜஸ்தம்பம் கும்பாபிஷேகம் | 28.05.1988 |
| 9 | ஆலய கோபுரம் முதல் கும்பாபிஷேகம் | 13.12.1989 |
| 10 | நவக்கிரஹம் அமைத்தது | 07.12.1993 |
| 11 | ரதபவனி துவக்கம் | 1993 |
| 12 | இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது | 13.12.1995 |
| 13 | நவக்கிரஹம் எதிரில் உள்ள நாகராஜாக்கள் சந்நிதி நிறுவப்பட்டது | 1998 |
| 14 | மூன்றாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது | 09.12.2004 |
| 15 | புனிதக் கற்கள் மேடை அமைத்தது | 2006 |
| 16 | நான்காவது கும்பாபிஷேகம் | 15.12.2014 |
| 17 | இடம் வாங்கும்போதே அமைந்திருந்த சக்தி விநாயகர் ஆலயத்தை ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப் பெற்ற தேதி | 21.6.1962 |